புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் 2-வது நாளாக பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 100 பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  …

Related posts

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி

காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் உதிரி பாகங்கள் ஏலம்