புதுச்சேரியிலும் செப்.1 முதல் பள்ளி, கல்லூரி திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று அளித்த பேட்டி: புதுச்சேரியில் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் நடைபெறும்.  9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாளும், 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த நாளும் என சுழற்சி முறையில் அரை நாள் மட்டும் பள்ளிகள் இயங்கும்.  அதேபோல், அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். 26ம் தேதி மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்