புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே திருவாரூர், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

தமிழ்நாட்டில் 10 இடங்களில் வெயில் சுட்டெரித்தது

எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கழிவறையில் நின்று பயணம் செய்யும் அவலம்: கூடுதல் பெட்டிகள் இணைக்க மானாமதுரை பயணிகள் கோரிக்கை

சாம்சங் தொழிலாளர்களுக்கு கொரியா தொழிலாளர் சங்கம் ஆதரவு