புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே தேர்தல் விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி

மதுரை: புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே தேர்தல் விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பரிசு பொருள் வழங்காமல், அரசியல் நிகழ்வு இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மார்ச் 13-ல் நடக்கவுள்ள ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

Related posts

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்

2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி