புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நாளை முதல் காய்கறி மார்க்கெட் செயல்படும்.: நகராட்சி நிர்வாகம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நாளை முதல் காய்கறி மார்க்கெட் செயல்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உழவர் சந்தை, பெரிய மீன் மார்க்கெட், இரைச்சிக் கடைகள் வழக்கம் போல் அந்தந்த இடங்களில் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. …

Related posts

கோவை வனப்பகுதியில் இருந்து பாக்கு தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறை!

கோவையில் யானைகள் முகாம்: நவமலைக்கு செல்ல தடை

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு