சென்னை: புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட போஸ் நகரில் 384 குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருப்புகளை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். மொத்தம் 647 பயனாளிகளுக்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆணைகளை வழங்கினார். …