புதுக்கோட்டை அருகே வெளிநாட்டில் வசித்து வருபவரின் வீட்டில் 850 சவரன் நகை கொள்ளை

புதுக்கோட்டை: மீமிசல் அருகே வெளிநாட்டில் வசித்து வருபவரின் வீட்டில் 850 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோபாலபட்டினத்தில் ஜாபர் சாதிக் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. …

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்