புதுக்கோட்டை அருகே விவசாய பண்ணையில் பதுக்கப்பட்டிருந்த கஞ்சா ஆயில் பறிமுதல்

தூத்துக்குடி: புதுக்கோட்டை கூட்டாம்புளியில் விவசாய பண்ணையில் பதுக்கப்பட்டிருந்த கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 3 லிட்டர் கஞ்சா ஆயிலை மாலத்தீவுக்கு கடத்தவிருந்த பிரிட்டோ, விக்டர் கைது செய்யப்பட்டனர். …

Related posts

நீட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம் ஏற்பட்டு உல்லாசம் தர்மபுரி ராணுவ வீரரின் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி கடத்தல்: மருத்துவமனைக்கு வந்த இளம்பெண்களையும் குறிவைத்து சீரழித்த ஊழியர் கைது