புதுக்கோட்டை அருகே மாணவியை காதலிக்க வற்புறுத்திய பேக்கரி தொழிலாளி கைது

புதுக்கோட்டை: 8-ஆம் வகுப்பு மாணவியை பின்தொடர்ந்து காதலிக்க வற்புறுத்திய பேக்கரி தொழிலாளி மகேஸ்வரன் கைது செய்யப்பட்டார். கோவில்பாளையம் போலீசில் மாணவியின் தாய் அளித்த புகாரில் வடசேரிபட்டியை சேர்ந்த அவரை கைது செய்தனர். …

Related posts

84 நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுக்க அனுமதி: அரசிதழில் வெளியீடு

நாகை அருகே 200 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்