புதுக்கோட்டை அருகே நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக ஒத்திவைப்பு

புதுக்கோட்டை: பிப்ரவரி 20-ம் தேதி கவிநாடு கண்மாயில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கவிநாடு கண்மாயில் அதிகமாக தண்ணீர் இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைப்பதாக விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்….

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு