புதுக்கோட்டை அருகே இயங்கி வரும் கல்குவாரியை மூட கோரி பொதுமக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மறியல்

புதுக்கோட்டை: கீரனூர் வத்தானக்குறிச்சியில் இயங்கி வரும் கல்குவாரியை மூட கோரி பொதுமக்களுடன் எம்எல்ஏ மறியலில் ஈடுபட்டுள்ளார். கந்தர்வகோட்டை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ  சின்னத்துரை தலைமையில் 250-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டுள்ளனர்….

Related posts

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்