புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை ஊர்வலமாக சென்று இழுத்து மூடிய பெண்கள்

புதுக்கோட்டை: அரிமளம் டாஸ்மாக் கடையை 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்று இழுத்து மூடியுள்ளனர். டாஸ்மாக் கடையை இழுத்து மூடி பெண்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். …

Related posts

கேரளாவில் வங்கி சிடிஎம் இயந்திரத்தில் ரூ.2.24 லட்சம் கள்ளநோட்டுகள்: 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை

திருவண்ணாமலையில் குளங்கள் ஆக்கிரமிப்பு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்