புதுக்கோட்டையில் கல்குவாரிகளுக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா

புதுக்கோட்டை: திருமயம் அருகே வி.லட்சுமிபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளால் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கல்குவாரிகளால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக லட்சுமிபுரம் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கல்குவாரிகளுக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணாபுரத்தில் ஈடுபட்டுள்ளனர். …

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு