புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது!

சென்னை: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது செய்யப்பட்டனர். சென்னை பாரிமுனையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். விவசாயிகளை மத்திய அரசு வஞ்சிப்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முழக்கமிட்டனர். ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு