புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தம்:காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி

சென்னை: புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மாசோதாவை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் போலீசாரே ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் பரிந்துரை  செய்து அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.  சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல் அளித்துள்ளார்…

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்