புதிய மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்துகள்: குளிர்கால கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி உரை

டெல்லி: புதிய மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். விவசாய குடும்பத்தில் பிறந்த ஜெகதீப் தன்கர் சைனிக் பள்ளியில் படித்தவர் எனவும் மோடி கூறினார். …

Related posts

ஹிஸ்புல்லா தலைவர் கொலையை கண்டித்து ஸ்ரீநகரில் ஷியா பிரிவினர் போராட்டம்: மாஜி முதல்வர் பிரசாரம் ஒத்திவைப்பு

கொல்கத்தாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!