சென்னை: புதிய நீதிமன்ற கட்டடங்கள் நீதி பரிபாலனத்துக்கு உதவியாக இருக்கும் என தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பேசினார். நீதிமன்றங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கியுள்ளதாகவும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்….
சென்னை: புதிய நீதிமன்ற கட்டடங்கள் நீதி பரிபாலனத்துக்கு உதவியாக இருக்கும் என தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பேசினார். நீதிமன்றங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கியுள்ளதாகவும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்….