புதிய நிர்வாகிகள் தேர்வு

 

சிவகாசி, ஜூலை 4: சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள்(டான்பாமா) சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத் தலைவராக கணேசன், துணைத் தலைவர்களாக ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம், காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் இயக்குனர் செல்வ சண்முகம், அய்யன் பயர் ஒர்க்ஸ் அபிரூபன், பொதுச் செயலாளராக அணில் பயர் ஒர்க்ஸ் பாலாஜி, கூடுதல் செயலாளராக சங்கர், இணைச் செயலாளராக ஜெய்சங்கர், பொருளாளராக சீனிவாசன், இணை பொருளாளராக பாஸ்கர்ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி