புதிதாக 10 கலைக்கல்லூரிகள் திறக்கப்படும் – தமிழ்நாடு அரசு

சென்னை: திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரத்தில் புதிய கல்லூரிகள் அமைக்கப்படும். தருமபுரி மாவட்டம் ஏரியூர், ஆலங்குடி, வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்படும். சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்….

Related posts

ஈரோட்டில் இன்று அதிகாலை கார் கவிழ்ந்து 2 இளம்பெண்கள் பலி

பல்வேறு வேடங்களில் அணிந்து குமரியில் காணிக்கை வசூலிக்கும் தசரா பக்தர்கள்: வெளி மாவட்டத்தினரும் வருகை

செஞ்சி சாலை பெரிய வாய்க்காலை தூர்வாரியபோது கிரேன் இயந்திரம் கவிழ்ந்து விபத்து; ஆபரேட்டர் படுகாயம்