பீகார் மாநிலத்தில் சாப்ரா மாவட்டத்தில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டத்தில் 6 பேர் உயிரிழப்பு

பீகார்: பீகார் மாநிலத்தில் சாப்ரா மாவட்டத்தில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்து ஏற்பட்ட வீட்டில் மேலும் 5 பேர் சிக்கிக் கொண்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்….

Related posts

ஒன்றிய பட்ஜெட் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் மோடி ஆலோசனை

பா.ஜ அமைச்சரின் காரை தடுத்ததாக நடிகர் கைது: கோவா போலீசார் அதிரடி

கொரோனா விதிமுறை மீறல் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சரண்