பீகாரில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் பலி

பீகார் மாநிலத்தில் விஷச்சாராயம் குடித்து 16 பேர் உயிரிழந்தனர். மாதேபுரா, பாகல்பூர், பான்கா மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்துள்ளனர். கோபால் கஞ்ச் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 பேர் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். …

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு