பீகாரில் பதவி விலகிய ஒரு மணி நேரத்துக்குள் மீண்டும் முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்வு

பீகார்: பீகாரில் பதவி விலகிய ஒரு மணி நேரத்துக்குள் மீண்டும் முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம், ஆர்.ஜே.டி. எம்.எல்.ஏ.க்களின் கூட்டுக் கூட்டத்தில் கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். …

Related posts

நீட் விவகாரத்தில் தவறு செய்தவர்களை கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவோம்: ஒன்றிய அரசு, என்டிஏவுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை; நாளை மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கோயில் நன்கொடை நிதியை செலவிட முறைப்படுத்தப்பட்ட திட்டம் உள்ளதா?: உச்ச நீதிமன்றம் கேள்வி

மாதவிடாய் விடுப்பு பெண்களுக்கு பாதகமாகலாம்: உச்ச நீதிமன்றம்