பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனி கிரைண்டரில் சிக்கி பெண் பலி

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை மண்ணப்ப முதலி தெருவை சேர்ந்த முகமது அஸ்லாம் மனைவி அஜ்மா (38), தண்டையார்பேட்டை அமரஞ்சிபுரத்தில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கம்பெனியில் அஜ்மா பணியில் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது துப்பட்டா பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் கிரைண்டரில் சிக்கியதால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்….

Related posts

நிலத்தடி நீர் அதிகரிப்பு, வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் ₹120 கோடியில் 12 ஏரிகள் மறுசீரமைப்பு: சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல்

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் வரை கோயம்பேட்டில் இருந்து பஸ்களை இயக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு

நண்பரின் சகோதரருக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு ஆயுள் தண்டனை:  மற்றொருவருக்கு 20 ஆண்டு சிறை  சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு