பிளஸ் 2 தேர்வு முடிவு குமரியில் 23,236 பேர் தேர்ச்சி

நாகர்கோவில் : தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் குமரி மாவட்டத்தில் 23236 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: குமரி மாவட்டத்தில் 2020-2021ம் கல்வியாண்டில் 255 அரசு, அரசு உதவிபெறும் மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த 12050 மாணவியரும், 11186 மாணவிகளும் ஆக மொத்தம் 23236 பேர் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அனைத்து பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். குமரி மாவட்டத்தில் 580 மதிப்பெண்களுக்கு மேல் 74 மாணவ மாணவியரும், 550 முதல் 579 வரையிலான மதிப்பெண்களில் 1287 பேரும் பெற்றுள்ளனர்….

Related posts

அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் ஒரே நாளில் மதுக்கடைகளை மூடி விட முடியும்: திருமாவளவன் கருத்து

காஸ் ஏஜென்சி பெற்றுத்தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி போலி பத்திரிகையாளர் வராகி மீது மேலும் ஒரு வழக்கு: எம்கேபி நகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

புரட்டாசி மாதம் எதிரொலி சிக்கன், மட்டன் விற்பனை மந்தம்: காசிமேட்டில் கூட்டம் குறைந்ததால் மீன்கள் விலையும் சரிந்தது