பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டப்படி மே 3ம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்

சென்னை : பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டப்படி மே 3ம் தேதி முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.செய்முறைத் தேர்வு வழிகாட்டுதல் வெளியான பிளஸ் 2 தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆயத்தம் ஆகி வருகிறது. …

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்