பிலிப்பைன்ஸில் படகு தீப்பிடித்ததில் 7 பேர் உயிரிழப்பு :120 பயணிகள் பத்திரமாக மீட்பு!!

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் படகு தீப்பிடித்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 120 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.குயிசோன் மாகாணத்தில் கடலில் சென்ற படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. படகில் சென்ற 120 பயணிகளை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். …

Related posts

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!

ஸ்பெயினில் நடைபெறும் புகழ்பெற்ற காளைச் சண்டைக்கு எதிர்ப்பு: காளைகளை சித்ரவதை செய்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வு..!!