பிரேசிலில் நடக்கும் காது கேளாதோருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்வோருக்கு விமான கட்டணத்தை அரசு வழங்குகிறது

சென்னை: பிரேசிலில் மே மாதம் நடக்கும் காது கேளாதோருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்வோருக்கு ரூ.30,000 விமான கட்டணம் அரசு வழங்குகிறது. மே 1 முதல் 15-ம் தேதி வரை பிரேசில் நாட்டில் 24-வது கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை