பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்: விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்

சென்னை: பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 2021 -22ம் ஆண்டிற்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2,89,887 வீடுகள் கட்டப்பட உள்ளன என தகவல் தெரிவித்துள்ளது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்