பிரதமர் மோடி வெளிப்படையாக நடந்து கொள்வது எப்போது?: திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி

சென்னை: பி.எம்.கேர் நிதி குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாக நடந்து கொள்வது எப்போது?’ என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் ஆளுமை வெளிப்படையாக உள்ளது. கொரோனா தடுப்பு செலவினங்கள், தகவல்கள் உள்ளது உள்ளபடியே மக்களிடம் தெரிவிக்கப்படுகிறது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு