பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டுக்காக பணியாற்றுவேன் :ஹர்திக் படேல்

சென்னை :காங்கிரசில் இருந்து விலகி குஜராத்தை சேர்ந்த ஹர்திக் படேல் இன்று பாஜகவில் இணைய உள்ளார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,“புதிய அத்தியாயத்தை இன்று தொடங்க உள்ளேன். பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டுக்காக பணியாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.  …

Related posts

சித்தூர் மாநகராட்சியில் அதிகாரிகளுடன் ஆலோசனை குடிநீர் பைப் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்க வேண்டும்

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி

உலக புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: 2வது நாளாக நடந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு