பிரதமர் நரேந்திர மோடி வருகை எதிரொலி!: எஸ்.பி.ஜி. கட்டுப்பாட்டில் சென்னை பழைய விமான நிலையம்..!!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலையம் முழுமையாக எஸ்.பி.ஜி. கட்டுப்பாட்டுக்கு வருகிறது. இன்று பகல் 2 மணியில் இருந்து இரவு 9 மணி வரை எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருக்கும். …

Related posts

கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக ரூ.1.15 லட்சம் மோசடி: பெண் கைது

செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம் பகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி நாளை மறுநாள் அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மழைநீர் கால்வாயை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம்