பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி கூவம் ஆற்றில் படகில் சென்று போலீசார் ரோந்து..!!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி கூவம் ஆற்றில் படகில் சென்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேப்பியர் பாலத்தில் இருந்து கடற்கரை வரையும், சிந்தாதிரிபேட்டையிலும் படகில் சென்று போலீசார் ரோந்து மேற்கொண்டுள்ளனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை