பிப்ரவரி 16 முதல் மார்ச் 6ம் தேதி வரை புத்தக காட்சி நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு!!

சென்னை : பிப்ரவரி 16 முதல் மார்ச் 6ம் தேதி வரை புத்தக காட்சி நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சென்னை புத்தக காட்சி ஜனவரி மாதம் நடைபெறவில்லை. …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு