பிச்சாட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3,000 கனஅடியாக குறைப்பு

சென்னை: பிச்சாட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,000 கனஅடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவான 1853 மில்லியன் கனஅடியில் தற்போது 1,576 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது….

Related posts

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் குற்றங்களை தடுக்க 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு: 24 மணிநேரமும் புகார் அளிக்க சிறப்பு எண்கள்; ஆலோசனைக்குப்பின் கமிஷனர் அருண் நடவடிக்கை

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைவு

வலையில் சிக்கி உயிருக்கு போராடிய ஆமையை காப்பாற்றிய கடலோர காவல்படை