தமிழகம் பாவூர்சத்திரம் காய்கறி சந்தை பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இயங்க அனுமதி kannappanMay 20, 2021, 8:52 am033 views தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காய்கறி சந்தை பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இயங்லாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். சந்தையில் இருந்து கேரளா, பிற மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்புவதால் நேரம் மாற்றப்பட்டுள்ளது. …