பாவூர்சத்திரம் காய்கறி சந்தை பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இயங்க அனுமதி

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காய்கறி சந்தை பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 10 மணி வரை இயங்லாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். சந்தையில் இருந்து கேரளா, பிற மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்புவதால் நேரம் மாற்றப்பட்டுள்ளது. 

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை