பால் பேட்மிண்டன் விளையாட்டுக்கு ஒன்றிய அரசு அர்ச்சுனா விருது வழங்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி.

டெல்லி: பால் பேட்மிண்டன் விளையாட்டுக்கு ஒன்றிய அரசு அர்ச்சுனா விருது வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். கடைசியாக 1984-ல் தான் விருது வழக்கங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். பால் பேட்மிண்டன் வீரர்களுக்கு 37 ஆண்டுகளாக விருது வழங்காதது அநியாயம் என சு.வெங்கடேசன்  தெரிவித்துள்ளார்….

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.83 கோடி உண்டியல் காணிக்கை

கார் மோதி பெண் பலியான சம்பவம்; சிவசேனா தலைவர் உட்பட 2 பேர் கைது: விபத்தை ஏற்படுத்திய மகன் தலைமறைவு

மணிப்பூரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.. முகாமில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்தார்..!!