பாலியல் புகார் தொடர்பாக பத்ம சேஷாத்திரி பள்ளி முதல்வர் விசாரணைக்கு நேரில் ஆஜர்

சென்னை: பாலியல் புகார் தொடர்பாக பத்ம சேஷாத்திரி பள்ளி முதல்வர் கீதா விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளார். சென்னை தியாகராயர் நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பள்ளி முதல்வர் கீதா நேரில் ஆஜரானார். …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி