பாலியல் புகாரில் சிக்கிய ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் மீதான சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. கெபிராஜ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரியாக ஆய்வாளர் லதா நியமிக்கப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததால் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ் கைதானார். 

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை