பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: பாலியல் புகாரில் கைதான ராஜகோபாலன் ஜாமீன் மனு மீதான விசாரணை  நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் நீதிமன்றக்காவலில் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜகோபாலனை மீண்டும் நீதிமன்றக்காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு