பாலாற்று பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 11 ஏக்கர் நிலம் மீட்பு

வாணியம்பாடி: பாலாற்று பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 11 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். வாணியம்பாடி தாலுகா அம்பலூர்  உள் வட்டத்திற்கு  உட்பட்ட பகுதிகளான புல்லூர், திம்மாம்பேட்டை, ராமநாயக்கன்பேட்டை ஆகிய பகுதியில் உள்ள ஆற்றின் கரையோரப் பகுதிகளில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.இதையடுத்து நேற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அகற்றும் பணியில் துணை தாசில்தார் சிவக்குமார் தலைமையில்,  வருவாய் ஆய்வாளர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் பார்த்திபன், சீனிவாசன், காசிநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆற்றங்கரை பகுதியில் 11 ஏக்கர் நிலத்தை  மீட்டனர்….

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்