பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’

திண்டுக்கல், ஜூலை 12: திண்டுக்கல் துணை மின் நிலையத்தில் உள்ள மின் பாதையில் இன்று (ஜூலை 12, வெள்ளிக்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை பாலமரத்துப்பட்டி, ரெங்கசமுத்திரப்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, ரெட்டியபட்டி, ஆர்.எம்.டி.சி. காலனி, சிறுமலை ரோடு, ரெண்டலைப்பாறை, கூவனத்துப்புதூர், விராலிப்பட்டி, பதனி கடை பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

நெல்லை- சென்னை வந்தே பாரத்துக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

உடன்குடியில் நாளை வருமுன் காப்போம் திட்ட முகாம்

வேப்பங்காடு பள்ளி ஆண்டுவிழா