பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்திய குழு டோக்கியோ பயணம்

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டித் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆக.24ம் தேதி தொடங்கி செப்.5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள தமிழக நட்சத்திரம் தங்கவேலு மாரியப்பன் உள்ளிட்ட இந்திய குழுவினர் நேற்று டோக்கியோ சென்றனர். டெல்லி, இந்திரா காந்தி விமானநிலையத்தில் உற்சாகமாக போஸ் கொடுக்கும் இந்திய அணியினர்….

Related posts

2வது முறையாக சாம்பியன் பட்டம்; இந்திய அணியை நினைத்து பெருமை கொள்கிறேன்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!