பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோரிக்கை: இந்திய மருந்துகள் தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி

புதுடெல்லி: மூக்கு வழியாக பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோரிக்கைக்கு இந்திய மருந்துகள் தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கியது. ஏற்கெனவே 3 கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்து இறுதி அனுமதிக்காக விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது அனுமதி கிடைத்துள்ளது. மூக்கு வழியாக பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்துவதற்கான பரிசோதனைகள் 9 இடங்களில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்