பாமாயில் ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்குவதாக இந்தோனேசிய அரசு அறிவிப்பு..!!

இந்தோனேசியா: பாமாயில் ஏற்றுமதிக்கு விதித்த தடையை திங்கட்கிழமை முதல் நீக்குவதாக இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை இந்தோனேசிய அரசு நீக்கியதால் சர்வதேச சந்தையில் விலை குறைய வாய்ப்பு உள்ளது. பாமாயில் விலை 50 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்ததை அடுத்து ஏற்றுமதிக்கு இந்தோனேசிய அரசு தடை விதித்திருந்தது. …

Related posts

அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பிரதமர் மோடியின் தாக்குதலை மக்கள் தெளிவாகப் புரிந்துக் கொண்டுள்ளனர்: பாஜக, ஆர்எஸ்எஸ் மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

ஹசீனாவை நாடு கடத்த நடவடிக்கை: வங்கதேசம் அறிவிப்பு