பாபா ராம்தேவ் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

டெல்லி: நாடு முழுவதும் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரும் பாபா ராம்தேவ் மனு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அலோபதி மருத்துவமுறை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதால் பாபா ராம்தேவ் மீது வழக்குகள் பதியப்பட்டன. தனக்கு எதிரான வழக்குகளின் விசாரணைக்கு தடை கோரி பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்….

Related posts

பிரதமர் மோடி ஆட்சியமைத்த 100 நாளில் ரூ. 15லட்சம் கோடிக்கு திட்டங்கள் தொடக்கம் :அமித்ஷா

உத்தராகண்ட் நிலச்சரிவு: 10 தமிழர்கள் சென்னை வருகை

பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் பிறந்தநாள் வாழ்த்து..!!