டெல்லி: நாடு முழுவதும் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரும் பாபா ராம்தேவ் மனு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அலோபதி மருத்துவமுறை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதால் பாபா ராம்தேவ் மீது வழக்குகள் பதியப்பட்டன. தனக்கு எதிரான வழக்குகளின் விசாரணைக்கு தடை கோரி பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்….