பாஜவினர் கொண்டாட்டம்

கடத்தூர், ஜூன் 10: பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பதை முன்னிட்டு, கடத்தூர் பஸ் நிலையம் அம்பேத்கர் சிலை அருகே, பாஜவினர் கடத்தூர் மேற்கு மண்டல தலைவர் சிங்காரம் தலைமையில், பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்டத் துணைத் தலைவர் சிவன்தேவராஜ், நிர்வாகிகள் செல்வம், சிவலிங்கம், பச்சையப்பன், கார்த்திக், பழனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை