பாஜக நினைப்பது மேற்கு வங்கத்தில் நடக்காது: மம்தா பானர்ஜி ஆவேசம்

புர்பா: மேற்கு வங்கத்தை சீர்குலைக்க பாஜக நினைப்பது ஒரு போதும் நடக்காது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் புர்பா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் நாட்டை பாஜக சீர்குலைத்து வருவதாக குற்றம் சாடினார். ஆனால் மேற்கு வங்கத்தில் பாஜகவின் திட்டம் பலிக்காது என்றும் மம்தா தெரிவித்தார்….

Related posts

சந்திரபாபு நாயுடு நிலத்தை அளந்து கொடுக்க லஞ்சம் பெற்ற சர்வேயர் சஸ்பெண்ட்

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் பற்றி ஜனாதிபதி உரையில் எதுவும் இல்லாதது வேதனை தருகிறது: மணிப்பூர் எம்.பி. ஆதங்கம்

அரியானாவில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து