பாஜக உடனான உறவை முடித்து கொள்வதாக திருச்சி சூர்யா சிவா ட்வீட்!

சென்னை: தேர்தலில் பாஜக இரட்டை இலக்கை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும். இத்துடன் பாஜக உடனான என் உறவை முடித்துக் கொள்கிறேன் என திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார். கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாஜக உடனான உறவை முடித்து கொள்வதாக திருச்சி சூர்யா சிவா ட்வீட் செய்துள்ளார். …

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை