பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா!

அகர்தலா: பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ் ராஜினாமா செய்தார். திரிபுரா ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். சர்ச்சைப் பேச்சு, சர்சைக்குரிய முடிவுகள் என பிப்லப் குமார் தேவ் மீது எல்.எல்.ஏ.க்கள் அதிருப்தி என தகவல் வெளியானது.     …

Related posts

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் அனைவரும் தேவஸ்தான விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்: சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்

சந்திரபாபு நாயுடுவை பாஜக ஏன் கண்டிக்கவில்லை: ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு