பவானிசாகர் அணையில் இருந்து 20,503 கனஅடி நீர் திறப்பு

கோவை: பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 20,503 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது. 16,713 கனஅடியாக இருந்த உபரிநீர் திறப்பு மாலை 6 மணி நிலவரப்படி 20,503 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானி கூடுதுறையில் காவிரியில் கலக்கும் இந்த உபரிநீரால் வெள்ளபெருக்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது….

Related posts

கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்!

எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல் வைப்பு!

வேலூர் மாவட்டம் ஊசூர் அரசு ஆண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல்!